🪔 திருவிளக்கு மகிமை
✨ திருவிளக்கு
வீட்டில் ஏற்றப்படும் திருவிளக்கே இலட்சுமியின் கடாட்சமாகும். மாலை ஆறு மணிக்கு வீட்டின் பின்கதவைச் சாத்திவிட்டு முன்கதவைத் திறந்து; வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு வீட்டில் விளக்கு ஏற்றப்படுகின்றது.
இதன் பொருள் முன் வாசல் வழியாக வரும் இலட்சுமி பின் வாசல் வழியாகச் சென்று விடக் கூடாது என்பதாகும். தீபம் ஏற்றிய பின், பின் கதவு திறக்கப்படலாம். அதாவது இலட்சுமி தீப ஒளியாக வீட்டில் திகழ்கிறாள்.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
– திருநாவுக்கரசர்
🧭 தீபமும் திசைகளும்
🛢️ விளக்கு ஏற்ற உகந்த எண்ணெய்
⚠️ கடலை எண்ணெயில் விளக்கு ஏற்றக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் குறிப்புக்கள்