panniru thirumuraikal

பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு அட்டவணை


தெய்வீக உணார்வு பெருக, சமய ஒழுக்கத்தைப் பேணும் நோக்கத்துடன் தொகுக்கப்பட்ட உயர்வான நூல்களின் தொகுதியே திருமுறைகளாகும். திருமுறைகளை தமிழ்வேதம், தமிழ்மறை எனவும் அழைப்பர்.

திருமுறைகளைத் தொகுத்தவர் : நம்பியாண்டார் நம்பி
திருமுறைகளைத் தொகுப்பித்தவர் : முதலாம் இராஜராஜ சோழன்



திருமுறைதிருமுறையின்
பெயர்
ஆசிரியர்ஆசிரியர்
தொகை
1
2
3
தேவாரம்திருஞானசம்பந்தமூர்த்தி
நாயனார்
1
4
5
6
தேவாரம்திருநாவுக்கரசு
நாயனார்
1
7
தேவாரம்சுந்தரமூர்த்தி
நாயனார்
1
8
திருவாசகம்
திருக்கோவையார்
மாணிக்கவாசக
சுவாமிகள்
1
9
திருவிசைப்பா











திருப்பல்லாண்டு
திருமாளிகைத்தேவர்
சேந்தனார்
கருவூர்த்தேவர்
நம்பிகாடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புருடோத்தமநம்பி
சேதிராயர்


சேந்தனார்
9
10
திருமந்திரம்திருமூலர் 1
11
40 பிரபந்தம்திருவாலவாயுடையார்
காரைக்காலம்மையார்
ஐயடிகள் காடவர்கோன்
சேரமான் பெருமாள்
நக்கீரதேவர்
கல்லாடதேவர்
கபிலதேவர்
பரணதேவர்
இளம்பெருமானடிகள்
அதிராவடிகள்
பட்டினத்து அடிகள்
நம்பியாண்டார் நம்பி
12
12
பெரியபுராணம்சேக்கிழார்1


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்