thirugnanasampanthar varalaaru

திருஞானசம்பந்தர் வரலாறு சுருக்கம்

திருஞானசம்பந்தர் வரலாறு சுருக்கம்

நாடுசோழநாடு
ஊர்சீர்காழி
தாய்பகவதியார்
தந்தைசிவபாதவிருதயர்
வேறு பெயர்கள்கவுணியர்கோன்
காழிவேந்தர்
பரமசமய கோளரி
பாலறாவாயர்
ஆளுடைய பிள்ளை
முதலில் பாடிய பதிகம்தோடுடைய செவியன் ...
கடைசியில் பாடிய பதிகம்காதலாகிக் கசிந்து...
திருமுறை வகுப்பு1, 2, 3
முத்திபெற்ற தலம்திருப்பெருமண நல்லூர்
முத்தியடைந்த வயது16
முத்தியடைந்த தினம்வைகாசி மூலம்
வாழ்ந்த காலம்கி.பி. 7ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • 3 வயதிலே உமாதேவியார் பொற்கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
  • சிவனிடம் பொற்றாளம், முத்துப்பல்லக்கு, முத்துச்சின்னம், முத்துக்குடை, முத்துப்பந்தர், உலவாக்கிழி, படிகாசு பெற்றது.
  • பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது.
  • பாண்டியனுக்கு கூனையும், சுரத்தையும் போக்கியது.
  • சமணகளுக்கெதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டு பச்சையாக எடுத்தது.
  • வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிரேறும்படி செய்தது.
  • ஆற்றிலே தாமும், அடியார்களும் ஏறிய ஓடத்தை திருப்பதிகத்தினால் கரை சேர்த்தது.
  • பாம்பு தீண்டிய விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
  • இறந்த பெண்ணுடைய எலும்பைப் பெண்ணாக்கியது.
  • தமது திருக்கல்யாணத்தைத் தரிசிக்க வந்தவர்கள் எல்லோரையும் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்