suntharar varalaaru

சுந்தரர் வரலாறு சுருக்கம்

சுந்தரர் வரலாறு சுருக்கம்

நாடுதிருமுனைப்பாடி
ஊர்திருநாவலூர்
தாய்இசையானியார்
தந்தைசடையனார்
வேறு பெயர்கள்நம்பியாரூரர்
திருநாவலூரர்
வன்தொண்டர்
தம்பிரான் தோழர்
ஆளுடைய நம்பி
முதலில் பாடிய பதிகம்பித்தாப் பிறை சூடி ...
கடைசியில் பாடிய பதிகம்தானெனை முன்...
திருமுறை வகுப்பு7
முத்திபெற்ற தலம்திருவஞ்சைக்களம்(திருக்கயிலை)
முத்தியடைந்த வயது18
முத்தியடைந்த தினம்ஆடிச்சோதி
வாழ்ந்த காலம்கி.பி. 9ம் நூற்றாண்டு


அவர் செய்த அற்புதங்கள்
  • செங்கட்டிகளைப் பொன்கட்டிகளாக்கியது.
  • ஆற்றிலே இட்ட பொன்னை குளத்திலே எடுத்தது.
  • காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய்தது.
  • முதலை விழுங்கிய பிள்ளையை முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்தது.
  • வெள்ளை யானையில் ஏறிக் கொண்டு திருக்கைலாயத்திற்கு எழுந்தருளியது.
  • பரவையார் பொருட்டு இறைவனைத் தூது விடுத்தது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் குறிப்புக்கள்